|
கே.ரவிஷங்கர்
இளையராஜா- மயக்கும் புல்லாங்குழல்
|
|
இசைஞானி இளையராஜா,இந்த ஒண்ணரை அல்லது ரெண்டு அடி புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் காற்றுத்துளைகளின் வழியாக மயக்கும் இசைத் துளிகளை தன் பாடல்களில் விதவிதமாக வழிய விடுகிறார் ...
|
|
அனாதி
சாரு நிவேதிதாவும் அப்புசாமியும் !
|
|
கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் நித்யானந்தாவைப் பற்றி எழுதிய சாருவின் பேட்டியை விகடனில் படித்த போது எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
பின்னே ...
|
|
நா.கண்ணன்
பனியின் ஜாலம் (7)
|
|
கடலில் மிதக்கும் படகு கரையேறி பனியில் மூழ்கிக்கிடக்கிறது!
|
|
Surendran
முந்திரிக்காடு…
|
|
வெங்கி மெதுவாக என் முதுகில் தட்டினான். நான் திரும்பி ‘என்னடா’ என்றேன். ஒரு விசயம் உங்கிட்ட பேசணும்..’ என்றான். ‘எல்லாம் ...
|
|
Sivany Kumaran
சுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு
|
|
மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு .... இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை ...
|
|
நா.கண்ணன்
பனியின் ஜாலம் (5)
|
|
கடலாய்வில் துணை போகும் உபகரணங்கள் பனி செய்து காட்சிப்பொருளாய்!
|
|
Deepa
வஞ்சகம்
|
|
இருண்ட கூட்டுக்குள் சுருண்டு கிடந்தேன் இமைகளே தேவையற்ற கண்களோடு; நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன் உடைத்தெறிந்தேன் கூட்டின் கதவை; முதன் முதலாக ஸ்பரிசித்த ஒளி சுட்டெரித்தது சருமத்தை; அனுபவித்தறியா ...
|
|
Kanna
சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடி
|
|
இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என ...
|
|
நா.கண்ணன்
பனியின் ஜாலம் (4)
|
|
கரையில் ஒதுங்கிய குப்பை கூளம் கூட (marine debris) பனியின் கைவண்ணத்தில் காட்சிப்பொருளாகிறது!
|
|
nidurali
|
|
அன்புடன் புகாரி கவிதை ...
|
|
நா.கண்ணன்
பனியின் ஜாலம் (3)
|
|
வண்ணத்தில் காலைத் தோய்த்து வரையும் ஒரு கலையுண்டு. ஆனால் இங்கு வெறும் சுவடுகள் கூட பனிப்பதமாக ஓவியமாகிறது! ...
|
|
மு மாலிக்
நித்யானந்தாவும் நேசக்குமாரும்
|
|
நித்யானந்தா குறித்து திண்ணை இணையதளத்தில் நேசக்குமார் எழுதிய கட்டுரையில் ( http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html ), இஸ்லாம் குறித்து எழுதியவைகளில் தகவல் பிழைகளும் கருத்துப்பிழைகளும் ...
|
|
நா.கண்ணன்
பனியின் ஜாலம் (2)
|
|
ஓவியம் வரையப் படுதா வேண்டும், ஆனால் இங்கு படுதாவே ஓவியம் போல் (modern art) காட்சியளிப்பதை ரசியுங்கள். எல்லாம் பனி செய்யும் ஜாலம்! ...
|
|
|
Nagendra Bharathi
சினிமா மொழி
|
|
சினிமா மொழி --------- 'மேயாத மான்- புள்ளி மேவாத மான்' 'பொறுத்தது போதும் பொங்கி ...
|
|
சித்தூர்.எஸ்.முருகேசன்
உனக்கு 22 எனக்கு 32 தொடர்
|
|
முன் கதை சுருக்கம்: நான் சமீபத்துல காலேஜ் முடிச்சு (படிப்பை இல்லிங்கண்ணா) அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கிட்டிருந்தேன். பேய்க்கு ...
|
|
வினவு
பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
|
|
எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. ...
|
|
மருமகள்
மருமகள்களுக்கு வெற்றி!!!
|
|
வெற்றிகரமாக மருமகள்களின் கூட்டணி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து மருமகள்களும் அரசியல் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தயாராகுங்கள். இந்த இடஒதுக்கீட்டில் ...
|
|
srisin02
டிரெண்டு லைன்-3
|
|
கடந்த 2008-ம் வருடம் பங்குசந்தையில் ஏற்பட்ட மிகபெரிய வீழ்ச்சியின் பொழுது டிரெண்டு லைன் நமக்கு Exit signal தந்ததா? வரைபடம் கிழே. ...
|
|
Pavi
எனக்கு பிடித்த பாடல்
|
|
படம்: தீபாவளி
பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா ...
|
|
சங்கே முழங்கு
பெண்களுக்கான 33% வரமா? சாபமா?
|
|
1997ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு எந்த அடிப்படையில் அதன் நிறைவேற்றத்தை சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், ...
|
|
அனாதி
குஞ்சாமணி என்பது யார்?
|
|
அனாதி உங்களின் பிளாக்கை தினமும் வாசிப்பவரில் நானும் ஒருவன். மிகச் சுவாரசியமாய், கொண்டாட்டமாய், குதூகலமாய், ஆனந்தமாய் எழுதுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது என் எண்ணம். ...
|
|
ஜெயராஜன்
முதியவர்களுக்காக
|
|
இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
செய்..
பிறர் தம் வலியும் வருத்தமும் கேட்கும் கரிசனம் ...
|
|
ரமேஷ்
டாக்டர் விஜயின் அடுத்த படம்.
|
|
டாக்டர் விஜயின் அடுத்த படம். இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ...
|
|
க. சந்தானம்
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் .
|
|
கணிதம் , தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை ஆர். கே. லட்சுமணன் சென்று சந்தித்தபோது , மணிக்கணக்கில் பேசினார் . ...
|
|
beer mohamed
சென்னையில் காதலன் காதலி கட்டிபுரண்டனர்
|
|
திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலனும் காதலியும் நடுத்தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று ...
|
|
Madhan
விசா வாங்கியாச்சா விசா?
|
|
எக்கச்சக்க முன் எச்சரிக்கைகளுடன் ஆவணங்களை எடுத்து கொண்டு விசா நேர்முகத்திற்கு சென்றேன். எப்போதும் போல வழக்கப்படி நேரம் தாழ்த்தி செல்லாமல் சீக்கிரமே சென்றுவிட்டேன். ...
|
|
இளந்தென்றல்
இதையும் கண்டுபிடியுங்கள் விடை
|
|
நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி... காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்.. எனில் நீதிபதி யார்? விடை: நீதிபதி காவல் துறை அதிகாரியின் ...
|
|